டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் தான்
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் புதிய நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியது.
முருகப்பா குழுமத்தின் ஏ. எம். எம். அறக்கட்டளை சார்பில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் ( CSR) கீழ் சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் ஏ. எம். எம்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பொன் தங்கம் என்ற குணா. இவருக்கும் புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளத்தைச் சேர்ந்த அமராவதி
தேனி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவி. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில்
திமுக எம். பி ஆ. ராசா, அ. தி. மு. க-வின் மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர்-ஐ விமர்சித்துப் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்
கார்ட்டூன், அனிமீக்களை பார்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. வளர்ந்த பின் சிலர் கார்ட்டூன்களை பார்ப்பதை நிறுத்தினாலும், கார்ட்டூனும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் நகராட்சியின் தலைவராக திமுக-வின் ஷீலா கேத்ரின் பதவி வகித்து வருகிறார். துணை தலைவராக ஆளுங்கட்சியின் நீலகிரி
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா சேவூர் ஊராட்சிக்குட்பட்டது தேவேந்திரன் நகர். இந்தக் குடியிருப்புப் பகுதியில் பட்டியல் சமூகம் உள்ளிட்ட பிற
திருப்பூரில் உழவர் சந்தைக்கு அருகே வியாபாரிகள் கடை அமைப்பதால் தென்னம்பாளையத்தில் விளைபொருள்களை விற்பனை செய்யும் தங்களின் வாழ்வாதாரம்
தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில் 30 நபர்கள் மூலம், 189 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் TRANSTAN தகவல்
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய எம். பி வைத்திலிங்கம், ``கட்சி
ஆங்கிலேயரின் காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த இலங்கை 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் தேதி சுதந்திரமடைந்தது. இந்த நிலையில், வரும் 4-ம் தேதி
மத்திய பா. ஜ. க அரசு 2019-ல் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA), இன்றளவும் எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன. லோக் சபா தேர்தல் நெருங்க
load more