மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: மிகவும் பிரசித்தி
கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15
தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள மாடல் காலனி பகுதியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 14 பவுன் நகை
தென்காசி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக இளைஞர் அணி அமைப்பாளர், அமைச்சர் உதயநிதி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, திமுக சிறுபான்மையினர் நல
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற்சங்கள்களின் (சிஐடியு)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்ககத்தில் இரத்ததானக்ககழக மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 17, 18 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இந்திய ஜனநாயக
ஆதார் இணைப்பைக் காரணம் காட்டி 11 கோடிப் பேரின் வேலையைப் பறிக்கும் சட்ட நகலை எரித்து விவசாயத் தொழிலாளர்கள் நேற்று புதுக்கோட்டையில் போராட்டம்
காந்தியடிகள் நினைவுதினம் மற்றும் தியாகிகள் தினத்தைமுன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சார்பாக காந்திசிலைக்கு மாலையணிவித்து
புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைப்பெற்றது. தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர் மற்றும் மேல்
அயோத்தியில் திறப்பு விழாவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராமர் கோவில் பணிகள் வரும் 15ம் தேதி மீண்டும் ஆரம்பமாகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம்
“2024 மக்களவை தேர்தலுக்கு பின் எனது அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மக்களின் ஆசியுடன் இந்தப் பயணம் தொடரும்.” என்று பிரதமர் மோடி
load more