2. பிரச்சினைகளை ஒன்றாக பேசுங்கள்: உங்களுக்குள் ஏற்பட்ட பிரிவுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து இருவரும் பரஸ்பரமாக பேசிக் கொள்ளுங்கள். ஒருவேளை
நாம் தினந்தோறும் கடைப்பிடிக்கும் சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். நாளடைவில் அவை நமது பழக்க வழக்கங்களாகவே ஆகிவிடும்.
விடாமுயற்சி, உடல் ஒத்துழைப்பு, திட்டமிடுதல் இந்த மூன்றையும் சரிவர செய்தால் நினைத்ததை சாதிக்கலாம். தொய்வில்லாமல் நினைத்ததை செய்து
மதிய உணவுக்கு எப்போதுமே சாம்பார், கூட்டு, புளிக்குழம்பு என சாப்பிட்டு போராடித்து விட்டதா? இதோ உங்களுக்கான அட்டகாசமான சுவையில் பருப்பு உருண்டை
ரிக் வேதத்தில் இவ்வூர், 'தாசு' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா தபஸ்வியான ஸ்ரீ கபிலதேவர் தனது தாயார் மோட்சமடைய இங்கு வந்து சிராத்தம்
கலவை ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைத்து சிறிய கிண்ணங்களை எடுத்து அதில் ஊற்றி மேலே பாதாம் பிஸ்தா துருவலை சேர்க்கவும். இதனை அப்படியே இரண்டு மணி நேரம்
இன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் முக்கியமான காரணம் பணப் பற்றாக்குறையாகத்தான் இருக்கும்.
நாம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது ஒரு விஷயத்தில் நாம் எப்போதும் தடுமாறுவோம். ஆம்! அங்கு இருக்கும் உணவுவகைகள் எப்படி இருக்கும்? எது
‘நிதிவனம்’ என்றால் புனிதமான காடு என்று பொருள். இது பிருந்தாவனத்தில் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. நிதிவனம் உத்திரபிரதேசம், மதுராவில்
கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் வர்கீஸ் என்பவர் வயநாடு மாவட்டத்தில் 17 ஏக்கர் நிலத்தில் சுமார் 142 வகையான மூங்கில் மரங்களை வளர்த்து வருகிறார்.ஜான்சன் 1992ம்
பிகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களை கைப்பற்றியது. 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் மற்றும் லோக் ஜனசக்தி
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் இன்று நடைபெற்று
அறிவியல் / தொழில்நுட்பம்சமீபத்தில் நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ‘லாரா ஒ ஹாரா’ என்ற விண்வெளி வீராங்கனை இந்து குஷ் மலைத் தொடருக்கு
இந்தியா கலாச்சாரத்திலும் கலைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு நாடு. அதேபோல் பாரம்பரிய பட்டுக்கும் பேர் போன இந்திய நாட்டில் தாமரை மூலம்
எந்தத் தொழில்நுட்பம், மருத்துவ வசதிகளும் இல்லாத அன்று 80 வயதாகியும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர் நமது முன்னோர்கள். முக்கியமாக,
load more