நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 1024 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா
”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த
சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த
11 வயதான சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன்
சுழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ”கார்பன் நெகட்டிவ் ”திட்டத்திற்கு பிரித்தானிய அரசு நேற்றைய தினம் ஒப்புதல்
நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாத்திரம், நாட்டில் வாழும் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் பூர்த்தி செய்வதற்கு 16 ஆயிரத்து 302 ரூபா தேவைப்படுவதாக
இலங்கையில் அண்மைய நாட்களில் தொடரும் காலநிலை அனர்த்தத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் 28
நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நைஜர்
இணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை
நாட்டில் தற்போது 14 அரசியல் கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளார் என்றும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுவதாகவும் நீதி அமைச்சர்
பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸாரினால்
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே
load more