ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் ஜனவரி 1-ம் தேதி பகல் 12 மணிக்கு
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் ஏற்பட்டத்தால், நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான முதல் பத்து எமோஜிகள் வெளியிடப்பட்டன. தற்கால மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எமோஜியில் இருந்து பிரிக்க
பொங்கல் பரிசாக தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வியட்நாம் நாட்டின் EV நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான
கூகுள் ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ அம்சத்தை இன்று சோதனை செய்த நிலையில், 3 கோடி குரோம் பயனர்களுக்கு இணைய குக்கீகளை முடக்கியுள்ளது. கடந்த டிசம்பர்
மியான்மரில், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 9,700க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள்
கலைஞர் நூற்றாண்டுவிழாவில் முன்னணி நடிகர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற
உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ புத்தாண்டிற்கு முதல் நாள் அன்று அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியாணி
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த மலை கிராமத்தில் 50 ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாததால், 10 ஆண்டுகளாக மலை கிராம
தீர்ப்பு வழங்கிக்கொண்டிருந்த நீதிபதி மீது திடீரென பாய்ந்த நபர் அவரை தாக்கிய சம்பவம் அதிச்சியை ஏற்படுட்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ்
சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறை,
“சிபிஐ மற்றும் அமலாக்க துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி 32
சென்னை புத்தகத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் புத்தகங்களாக வாசகர்களுக்கு பெரும் அனுபவத்தைத் தந்து திரைப்படங்களாக உருவெடுத்த கதைகள் குறித்து
2024 பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
load more