போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் 5 இலட்சம் ரூபாய் பிணை மற்றும் தலா 10
பீகாரில் நபரொருவர் ஊர் மக்கள் முன்னிலையில் 5 சிறுவர்களைக் கயிற்றினால் கட்டி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி
”கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் கந்தேகத்தினை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் டக்ளஸ்
ஜப்பானில் கடந்த 1 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 300 க்கும் மேற்பட்டோர்
விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் டார்க் காமெடி படம் சூது கவ்வும். இதில் அசோக் செல்வன் , சஞ்சிதா, செட்டி கருணாகரன்
பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி கடையில் திருட்டு நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும் அதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும்
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்லக நாடுகள் கடுமையாக்க வேண்டும் என போலந்து கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் உக்ரைன் மீதான மொஸ்கோவின்
இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்ப்பரவலைத் தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழக்கும் செயற்பாடு இன்று முதல்
மாநகரம் திரைப்படத்தை இயக்கி ஒரு சிறந்த இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது அவருக்கான ஒரு தனி பாதையை அமைத்து வலம் வருகிறார். ஆண்மையில்
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தன பொலிஸ் உயர்
வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற
load more