இந்தியப் பெருங்கடலில் அடிப்படை அளவுருக்கள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஒரு
புதுக்கோட்டையில் சிமென்ட் ஏற்றி வந்த லாரி டீக்கடை ஒன்றில் மோதியதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயப்பட்டுள்ளனர். ரோட்டோர டீக்கடையை
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தார். மதவாச்சி பகுதியைச்
ஹயஸ் வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச்
https://we.tl/t-8mEFJkicZL மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கப்டன் விஜயகாந்த்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம்,
கஹவத்தை வெள்ளந்துறை வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வினிதா ஜயசுந்தர எனப்படும் , 71 வயதுடைய தாயை கொலை செய்திருக்கலாம் எனும்
“அமெரிக்கா, ரஷ்யா என்பன பெரிய நாடுகளாக இருக்கலாம். ஆனால் புடின், ஜோ பைடன் ஆகியோரை விடவும் சிறந்த தலைவர்தான் இலங்கையின் ஜனாதிபதி ரணில்
சி. ஐ. டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கைது
ஜனவரி 1 ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் Distilleries Company of Sri Lanka PLC தெரிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லி மதுபான
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 67
https://we.tl/t-PJQEAap0wv வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க சர்வதேச வர்த்தகரான லைக்கா நிறுவனர்
load more