தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,. மழை பெய்யும் மாவட்டங்களின் விவரங்கள்
பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும்
இந்தி பேசும் மக்கள் குறித்து தயாநிதி மாறன் பேசியதில் எந்தவித தவறும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் மோடிக்கு சவாலாக
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யாமல், வானிலை ஆய்வு மையத்தை குறை கூறி வருகிறது விடியா அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
பேடிஎம் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் AI டெக்னாலஜி தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய எல்இடி திரையில் அதிக விளம்பரம் வைக்கப்படுவதால் ரயில்கள் அட்டவணையை பார்ப்பதில் சிரமம் இருப்பதாக பயணிகள் புகார்
தமிழ் திரை உலகினர் இணைந்து கலைஞர் 100 என்ற விழாவை நடத்த இருந்த நிலையில் அந்த விழாவின் இடம் தற்போது மாறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று இரவு சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தி பேசும் மக்கள் தமிழகத்திற்கு வந்து டாய்லெட் சுத்தம் செய்கிறார்கள் என்றும் தமிழ் மாணவர்கள் ஆங்கிலம் படித்ததால் பல பெரிய கம்பெனிகளில் அதிக
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோவில்கள் உயரத்திற்கு கட்டிடங்கள் கட்டக்கூடாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது பரபரப்பை
சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக
எனக்கு பிரதமர் உள்பட எந்த பதவியின் மீது ஆசை இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
load more