கிளிநொச்சியில் அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய
“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து
யாழில் சுமார் 6 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் ஒருவர், இன்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் ஆமை
அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை (சனிக்கிழமை) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் 12 அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, சீனி
அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம்
வட மாகாண ரீதியில் நெற் பயிரில் வேகமாக பரவி வரும் ‘வெண் முதுகு தாவரத்தத்தியின்’ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில்,விசேட கூட்டமொன்று மன்னார்
அடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி – விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்” என இலங்கை தொழிலாளர்
இஸ்ரேலுக்கு எப்-35 போர் ஜெட் விமான பாகங்களை வழங்குவதை நிறுத்தவது தொடர்பான உத்தரவை இன்று நெதர்லாந்து நீதிமன்றம் பிறப்பிக்கும் என
பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாடு மீதான தடை என்ற செய்திகள் ஊகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்
கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றமானதொரு சூழல் உருவாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில்
பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் 2 ஆவது மாநாடு ‘ஆயுபோவன் 2024’ எனும்
load more