உத்தரப்பிரதேசத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் பரிதாபமாக
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரியில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்
மிக்ஜாம் புயலின் போது சேதம் அடைந்த திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதையை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர். கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக சென்னைக்கு இன்று வந்தார்.
சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை ஒரு வார காலத்திற்குள் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை
“மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வட
செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த மழையும் பெய்தது. புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகளின்
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீன காசா முனை பகுதி மீது இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது 60
load more