கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்ததுபோல தெலங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது தோல்வியல்ல, எச்சரிக்கை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை செல்லாது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதா, இல்லையா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று(7ம் தேதி) காலை ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
னியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் மற்றும் கூகுள் சேமித்து வைத்திருக்கும் புஷ் அறிவிப்புத் தரவை, பயனர்கள் மூலமாக உளவு பார்க்க வெளிநாட்டு அரசாங்கங்கள் பயன்படுத்துவதாக
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே டைனமிக் ஆர்க்கிடெக்சர் முறையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன்.
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.
இன்றைய பங்குச்சந்தை நிலவரம், எந்த பங்குகளை வாங்கலாம் மற்றும் எந்த பங்கினை விற்பனை செய்யலாம் போன்ற விபரங்களை அறிவோம் வாருங்கள்.
சேலத்திலிருந்து 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களுக்கான வரிவிதிப்பு முறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி
உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், இது ஒரு சவாலான பயணம். ஆனால், சரியான அணுகுமுறை மற்றும் உதவிக்குறிப்புகளுடன், உங்கள் இலக்குகளை அடைய முடியும்.
பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு தவறான தகவல் அனுப்பியதாக பள்ளி மேலாண்மை குழு
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாமக்கல்லில் இருந்து இரண்டாவது நாளாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
தென்காசியில் வருகின்ற 9-ம் தேதி சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக . மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்
load more