அரசோடு கரம் கோர்த்து சகமனிதர் துயர்துடைக்க தொண்டுள்ளம் படைத்த எல்லாரும் ஓரணியில் திரள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவிக்கான
சென்னையில் அதிக மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பூமிக்கு அடியில் பெட்ரோல், டீசல் தேக்கிவைக்கப்படும் டேங்கில் மழைநீர் கசிந்திருக்கலாம் என கருதப்படுவதால், சென்னையில் உள்ள ஒரு சில பங்குகளில்
சென்னையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் புறப்பட்டனர். சென்னையின் பல இடங்களில் குப்பைகளும்,
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது சில விஷமிகள் ஆபாசப்பட வீடியோவை ஓடவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டு உடனடியாக
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் நாகை,
கரையைக் கடக்கத் தொடங்கியது புயல் ஆந்திர மாநிலம் காவலி என்ற இடத்தருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது பலத்த காற்றுடன் ஆந்திரக்
load more