மிக்ஜாம் புயல் எதிரொலியாக ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என அமைச்சர் கே. கே.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 12 மணி முன்னிலை
லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயலானது தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்
4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 1 மணி முன்னிலை நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை
மிக்ஜாம் புயலின் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 2 மணி முன்னிலை நிலவரப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு
மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை
4 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 2800 கன அடியாக உள்ள நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்
இன்று மாலை சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6
ராஜஸ்தான் ஜல்ரபதான் தொகுதியில் வசுந்தர ராஜே சிந்தியா (பாஜக ) வெற்றி பெற்றுள்ளார். The post வசுந்தர ராஜே சிந்தியா வெற்றி! appeared first on News7 Tamil.
load more