சென்னையில் அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின்
நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய வழக்கில், நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம்
தமிழ்நாட்டில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் டிசம்பர் 3ஆம் தேதி புயல் உருவாக உள்ள
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படம் மற்றும் பாரதம் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளதற்கு, ’மருத்துவ ஆணையம் தன்வந்திரி
தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commision) சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படமும், பாரதம் என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு கண்டனம்
தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம்
உத்தரப்பிரதேசத்தில் 50 மீட்டர் உயரம் கொண்ட 10 டன் எடையுள்ள செல்ஃபோன் கோபுரம் காணாமல் போயிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌஷம்பி மாவட்டத்தில் உள்ள
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில், துபாய்க்கு தப்பிச் சென்ற இயக்குநர் ராஜசேகர் அங்கு கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு
டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், சென்னையின் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தென்மண்டல வானிலை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண வேண்டும் என தெரிவித்ததோடு, மசோதாக்களை
சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தின் புகைப்படத்தை நடிகர் சசிகுமார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுப்ரமணியபுரம்
அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்
load more