செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் சற்றும் குறையாத காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஜூன் 13 ஆம் தேதி
நாட்டின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிச் சென்ற எல்விஎம்-3 எம்4 ராக்கெட்டின் ஒரு பகுதி, கட்டுப்பாட்டை இழந்து பசிபிக்
மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரியில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது.
வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியைக் காணவில்லை எனத் தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த விடயம்
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினரின் பொய் பித்தலாட்டம் மக்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்குக் கடந்த செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வந்த வேளை அவருக்கு எதிராகத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்கவும், அந்நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடாது என முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது. இரு
மாட்டுக்குப் புல் பிடுங்கிய வேளை பாம்பைப் பிடித்தவரைப் பாம்பு தீண்டியதில் 15 நாள் சிகிச்சையின் பின்பு அவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கைதடி
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய 5 மாணவர்கள் 198 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை மாணவி முதலிடம் பிடித்துச் சாதனை
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், நடிகையும், முன்னாள் எம். பி.,யுமான விஜயசாந்தி,காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலங்கானாவில்
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தனிநபா் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசா்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இந்த திருத்திய
load more