லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், விஜய் நடிக்க உள்ளார். தளபதி 68 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த திரைப்படத்தில், மீனாட்சி
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர். சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்று
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மோகன் உணவு உடை இனிப்பு
ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம், ஜிகர்தண்டா 2. இந்த திரைப்படம், உலகம்
தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளங்களில் ஒருவர் இளையராஜா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், இன்றும் பலரது பேவரைட்
சென்னை சாலிகிராமம் கே கே சாலையில் வசித்து வரும் அந்தோணி தாஸ், சாந்தி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும்
வாணியம்பாடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். சென்னையிலிருந்து
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நுழைவுவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் கோர்ட்டில்
எம்ஜிஆர் நடிப்பில் 1975ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் எம்ஜிஆரின் சகோதரராக சந்திரமோகன் நடித்திருந்தார். இவர், மறைந்த இயக்குநர் கே.
அப்பாவி மக்கள் பலியாவதைப் பார்க்கும்போது மனக்கசப்பே ஏற்படுகிறது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன ஆதரவு பெற்ற
சேலம் மாவட்டம் வாழப்பாடி காளியம்மன் கோவில் பகுதியில், உப்பு குடோன் மற்றும் தொழிற்சாலையின் கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக ராட்சத
தீபாவளி பண்டிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி கே. பழனிசாமி (எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர்)
இந்தியாவின் கலாச்சாரத்தை எதிர்க்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த தலக்குளம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். பெட்ரோல் பங்க் ஊழியரான இவருக்கு சிவகாமி என்ற
ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதால் அங்கு எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக
load more