வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்காமல் இருந்த KG Catering நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் உணவை உண்ட 92 பேர் பாதிக்கப்பட்டதாக புகார்
செல்லுபடியாகும் விசா இல்லாமல் போர்டிங் கேட் ஒன்றிற்குள் நுழைய முயன்ற வெளிநாட்டவர் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்க முயன்று பிடிபட்டார். அந்த
ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் ஹார்பர்ஃப்ரண்ட் வாக் ஆகிய இடங்களில் தொடர் கடைத் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 20 முதல்
சிங்கப்பூரில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஹோட்டல்கள் மற்றும் உலகளாவிய தரம்வாய்ந்த விற்பனை
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) குலுக்களில் பிரம்மாண்ட வெற்றி பரிசான S$5,617,423 வெள்ளியை ஒரே ஒரு அதிஷ்டசாலி நபர் தட்டிச்சென்றார். அக்.30 ஆம் தேதி வெளியான முடிவில்,
புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் லீ பொதுமக்களும் அதனை போட்டுக்கொள்ள ஊக்குவித்தார். இன்று (நவ.2) சிங்கப்பூர் பொது
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடிக்கும் இவ்வேளையில் வெளிநாட்டினர் சிங்கப்பூரை தங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், நேற்று (நவ.01) சென்னை சர்வதேச விமான நிலையத்தில்
சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இது சிங்கப்பூரின் ஆக பழமையான கோயில் ஆகும். இந்த
சிங்கப்பூரில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட எட்டு ஆடவர்கள் மீது நவம்பர் 1 அன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 19 முதல் 66
சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில் ஈடுபட்டு தண்டனை பெற்றுவந்த மலேசியப் பெண், மீண்டும் திருடியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை
வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 3 நபர்கள் வழிபாட்டு தலங்களில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக
அடுத்த ஆண்டு முதல், மிகவும் போட்டித்தன்மையுள்ள வேலைகளின் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக 72 சதவீத முதலாளிகள் ஆய்வில் கூறியுள்ளனர்.
சீனப் புத்தாண்டுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், பலர் ஏற்கனவே தங்கள் பயணத் திட்டங்களை போடத் தொடங்கியுள்ளனர். அதற்கு முன்பாகவே,
சிங்கப்பூர் மற்றும் சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஸ்கூட் அறிவித்துள்ளது. பயணிகள் வரும் நவ.5 முதல் இரு வழித்தடங்களிலும் இந்த
load more