மின்சார பணிகளை மேற்கொள்ளும்போது மின் ஊழியர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில்
ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியது ஏன் என்பது குறித்து கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சிறையில் இருக்கும்போது பேப்பர்
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர்
ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை
நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை என்று பா. ம. க. தலைவர் அன்புமணி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை வரும்
வீடுகளுக்கு வெளியில் இருக்கும் விலையுயர்ந்த செருப்பு மற்றும் ஷூக்களை திருடும் பெண்களின் கும்பலின் சேட்டை மும்பை புறநகர் பகுதிகளில் அதிகரித்து
திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி தப்பியோடி விட்டது. வெட்டுப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான
காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ். கே. ஹல்தர் தலைமையில் நவம்பர் 3ம் தேதி கூடுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள்
சென்னை பல்லாவரத்தில் கேபிடல் லேண்ட் - ரேடியல் ஐடி பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கேபிடல் லேண்ட் டெக்னோ பார்க் என்ற தனியார்
கரூரில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி மாத கிருர்த்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கிருத்திகை
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை
பல மாகாணங்களாகவும், சமஸ்தானங்களாகவும், சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்த சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைந்தவர் சர்தார் வல்லபாய் படேல்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 30) எபிசோடில் ஜான்சி ராணி வீணாக வந்து நந்தினியிடம் வம்பிழுக்க
load more