பரமக்குடியில் உள்ள இராமநாதபுரம் வெளிப்பட்டணம் சார்பதிவாளர் பெத்துலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இரவு நேரத்தில் கத்தி முனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட 3பேர் கும்பலில் 2 பேரை பொதுமக்கள் விரட்டிச்
திண்டுக்கல்லில், 2 கோடி ரூபாய் கடனுக்காக மூன்று நாட்களாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தினரை போலீஸார் மீட்டனர். ரியல்
அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல் துறை சுதந்திரமாக
நாட்டின் முதல் அதிவிரைவு பிராந்திய ரயில் சேவையான ரேபிட்எக்ஸ் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறுகிய தூரம் கொண்ட
இஸ்ரேல் மற்றும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்க அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் சென்று திரும்பிய அதிபர் ஜோ
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2 நாட்களுக்கு முன் இஸ்ரேல்
ஐ.நா.வின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கான பட்டியலில் குஜாரத் மாநிலத்தின் தோர்டோ கிராமம் இடம் பிடித்துள்ளது. இந்திய பாகிஸ்தான்
மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில் விஷாலின் உதவியாளர் ஹரிகிருஷ்ணனிடம் சி.பி.ஐ அதிகாரிகள் 2வது நாளாக
ஒவ்வொரு துறையிலும் புதிய சரித்திரம் படைக்கும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் 21ம் நூற்றாண்டில் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றி புதிய
சென்னை அடுத்த திருவொற்றியூர் 7 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மஞ்சள் நிறமாக வருவதாகக் கூறி அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி உயிரிழந்தனர். ஏ.கே பாளையம் பகுதியைச்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. செவ்வாடை பக்தர்கள் அம்மா, அம்மா என, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி
ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்குள் கட்டில், பீரோ, ஃபிரிட்ஜ் உடன் நுழைந்து குடியேறிய கந்து வட்டி கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை கத்தி
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் பெயரில் டீக்கடை நடத்தி வரும் நபர் , பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணிகள் மீது தண்ணீரை
load more