இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் அவசர கால ஒருங்கிணைப்பு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் படைக்களுக்கு
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
காவல் ஆணையர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், எஸ். எம். நகரில் உள்ள ஆவடி போலீஸ் கன்வென்சன்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் நாளை (அக்.13) நடைபெறவுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!
மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒரு வழிமுறைகளை கொண்டுவந்துள்ளது . இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. தமிழக
சென்னை வேளச்சேரியில் உள்ள பிரியாணிக் கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கெட்டுப்போன சிக்கன் இருந்ததால் வாடிக்கையாளர்கள்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 3 லட்சத்தை இழந்தத் துக்கத்தில், பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்ந்துள்ளது. 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி புரட்டாசி
சிறுவர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லச் செயல்பாடுகளை கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன்
பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சார விநியோகம் கிடையாது என்று ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. “ஆதரவற்றோர் இல்லங்களைக்
சென்னையில் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். “ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஐ. ஏ. எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ. ஏ. எஸ்.
‘லியோ’ திரைப்படம் வெற்றிப் பெற வேண்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில்
ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்
load more