சென்னை அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாய், மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை
சமீபத்தில் சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆறாவது நாளாக போராட்டம்; 4 வகை ஆசிரியர்கள் அறப்போர்; மயங்கி விழும் ஆசிரியர்கள்; பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்னையும் வந்து விடுகிறது காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம் என்று
எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம். எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
கேஜிஎஃப் வெளிவரும்போது, அதை வெளியிடமுடியாது என்று அறிக்கை வெளியிட்டால் என்னாகும்? இதை அங்குள்ளவர்கள் யோசிக்க வேண்டும்’’என்று சீமான்
காவிரி நதி நீர் பிரச்சனையை கண்டித்து கர்நாடக அரசை கண்டித்தும் திமுக,பாஜக அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக மற்றும் முறைகேடான சொத்துப் பதிவில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை
மதச்சார்பின்மை இன்றைக்கு கேள்விக்குறியாக ஆகி உள்ளது அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை கூறுகளில் ஒன்று. நாடு முழுவதும் வெறுப்பு காணப்படுகிறது. வட
உசிலம்பட்டியில் பட்டியிலன மக்கள் காலனிப்பகுதிக்கு கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு
தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக, தேசிய அளவில் பாஜக தலைமையிலான என். டி. ஏ கூட்டணியும், காங்கிரஸ், திமுக, தி. காங்.,
load more