மத்தியப்பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை
கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே நிலவி வரும் காவிரி பிரச்சனை குறித்து ரஜினிகாந்த் பேச வேண்டும் என்று கன்னட ஆதரவாளர் வாட்டாள் நாகராஜ்
நாடாளுமன்றம் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக மூத்த தலைவர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில்
ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் திரைப்படத்தை
சென்னை தியாகராய நகரிலுள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் வேளையில் நிகழ்ந்ததால்
புதுச்சேரியில் உள்ள தனியார் செல்போன் மற்றும் கணினி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இன்று காலையில் தரிசனம் செய்தார். அவருக்கு
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த பிரபல சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கால் 9வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
மீலாது நபி பெருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரபல பள்ளிவாசலான ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் திரளான
விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை “நாணல் குச்சி பவளப்பாம்பு” பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரபல வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் காலமானார் அவருக்கு வயது 98. இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்எஸ் சுவாமிநாதன் வயது
எம். எஸ். சுவாமிநாதன் ஆகஸ்ட் 7, 1925, கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியில்’ முக்கிய பங்கு வகித்ததற்காக அறியப்பட்டவர். 1966
கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளிக்கு சென்ற குழுந்தை இரவு 9 மணிக்கு வீடு திரும்பியதாக எக்ஸ் தளத்தில் பெங்களூருவை சேர்ந்த வாசகர் ஒருவர்
உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.
load more