தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். ஹார்பர் பகுதியில் டீனோஸ் லோகநாதன், அவரது
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக நடைபாதையை மறித்து பேனர் வைக்கப்பட்டதாகவும் பாதையைத் துளையிட்டு கொடிக்கம்பம் நடப்பட்டதாகவும்
ஊழல் வழக்கில் சிறப்புப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஷெல் நிறுவனங்கள்
வடகொரியா உருவாக்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டில் நடத்தி காட்டப்பட்ட ராணுவ அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 உச்சி மாநாடு நிறைவு பெற்றது. 2024-ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வருகை தந்துள்ள உலக தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புடின் வரும் பட்சத்தில், அவர் பிரேசிலில் வைத்து கைது செய்யப்பட வாய்ப்பே
கேரளாவில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இரு சகோதரிகளை நகைகளுக்காக தீ வைத்து கொலை செய்துவிட்டு காப்பாற்ற வந்ததாக நாடகமாடிய நபர் கைது
நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்
காவிரியில் திறக்க வேண்டிய உரிய தண்ணீரை திறக்கக் கோரி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே சுய பிரசவம் பார்த்த பெண் ஒருவர், தனக்கு 6-வதாக பிறந்த ஆண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதாக
சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மதுரவாயல் பிள்ளையார்
டெல்லியில் ஜி 20 மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் அளித்த விருந்தில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள எந்த மாநிலத்தின் முதலமைச்சரும்
நடிகர் விஜய்யை பார்க்கலாம் எனக்கூறி மாவட்ட நிர்வாகிகள் தங்களை சென்னைக்கு அழைத்து வந்ததாகவும், ஆனால், அவர் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விஜய்
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் காவல்துறையினர் புதிதாக சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி உள்ளனர். இதனை டெல்லி
load more