ஸ்ரீஹரி கோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்டவுனுக்குக் குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால்
அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு!திமுக தலைமைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வெவ்வேறு பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழ முடிமண் கிராமத்தில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில்
'நீங்க 100 கிராம் தங்கத்தை முதலீடு செஞ்சீங்கன்னா, வருச கடைசியில் 105 கிராம் கிடைக்கும். இதைய 10 வருசத்துக்கு தொடர்ந்து பண்ணீங்கன்னா, 26 கிராம் எக்ஸ்ட்ரா
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார். இவர் தவிடு, புண்ணாக்கு
நேற்று பசுமை விகடன், வெற்றி அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர் திட்டம் இணைந்து திருப்பூரை அடுத்த சின்னகாளிபாளையம் மாநகராட்சி அறிவியல் பூங்காவில்,
`விரும்பிய நேரத்தில் வாழ்க்கைத் துணையை மாற்றிக்கொள்ளும் லிவிங் டுகெதர் உறவு முறையானது, சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. இந்திய திருமண
விஸ்தாரா விமான நிறுவனம், தனது விழிச்சவால் தாயை விமானத்தில் தனியாக விட்டு விட்டதாக கூறி ஆயுஷ் கெஜ்ரிவால் என்பவர் இன்ஸ்டாகிராமில் அந்நிறுவனத்தை
கோவை சித்தாபுதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
தி. மு. க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், ``கொசு, டெங்கு, மலேரியா,
பாகிஸ்தானில் பெண்ணொருவர் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக, சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் கணவரால் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப்
ஜீ குழுமத்துக்கும், யெஸ் பேங்கிற்கும் இடையே நீடித்துவரும் கடன் விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி ஊடக
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள இ. வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் உமையகுஞ்சரம். இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த
load more