இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகவும், முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் வசூலை விட இது 11% அதிகம் எனவும் மத்திய
இந்தியாவில் உள்ள 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. மனிதனின் அத்தியாவசிய தேவையே உணவு ,உடை, இருப்பிடம் தான்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளியிடம் குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஒரே நாடு , ஒரே தேர்தல் தொடர்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், மாநில அரசுகளின் பதவிக்காலம் குறித்து விரிவாக பார்க்கலாம். பிரதமர் நரேந்திர மோடி தனது
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் கடந்து வந்த பாதை குறித்து விரிவாக
சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்த இஸ்ரோ அடுத்ததாக சூரியனைப் பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இன்று
ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென்
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் 333ம் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ரா. புதுப்பட்டியில் அமைந்துள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 3ம் தேதி நடைபெறுவதையொட்டி
விண்ணில் ஏவப்படும் ஆதித்யா L1 விண்கலத்திற்கான 24 மணி நேரத்திற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், அதற்கான தகவல்களை சிறப்பு நேரலையில் இங்கு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ”ஆதித்யா L1” விண்கலம் திட்டமிட்டபடி நண்பகல் 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வரும் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், அதே நாளில் ஜெயிலர் திரைப்படம் ஓடிடி தளத்தில்
மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் ஆர். எஸ். சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நேற்று நடைபெற்ற உலக சினிமா விழா
எதிர்க்கட்சிகளின் (இந்தியா) அடுத்த கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல்
திட்டமிட்டபடி 648 கிலோ மீட்டர் உயரத்தில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து ஆதித்யா விண்கலம் பிரிந்தது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
load more