தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்த்தி வழங்குதல் குறித்து அரசு அறிவித்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை அடிக்கடி உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகனே நேரில் வந்து அவதாரம் புரிந்து காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
விலங்கில் இருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவதே சிரிப்பு தான். உங்களுக்கு பிடித்தமான பல நகைச்சுவை தொகுப்புகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்களில் 438 துவக்கப் பள்ளிகளில் இன்று முதல்வர் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டையில் சொர்ணவாரி பருவம் 2023 - 2024 ஆண்டிற்கான நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை குத்து விளக்கை ஏற்றி அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்.
கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உகாண்டா குழந்தைகள் காவாலாவுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடகி ஷில்பா ராவ் இன்ஸ்டாகிராமில் வீடியோவைப்
காலை வணக்கத்தை வெற்று வார்த்தைகளாக உதிர்க்காமல் நம்பிக்கை ஊட்டும் நேர்மறை சிந்தனை வளர்த்தால் தன்னம்பிக்கை வளரும்.
நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட, ஒரு டன் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓமலூர் அருகே காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை எம்பி., ஆட்சியர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சஞ்சீவிராயர் திருக்கோயில் 4 ஏக்கர் நிலம் நடவாவி கிணறு அருகே அமைந்துள்ளது.
Sasti kavasam சஷ்டி கவசம் பக்தியின் நீடித்த சக்தி மற்றும் தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சான்றாக நிற்கிறது. இது வெறும் வசனங்களின் தொகுப்பு
நாமக்கல் மாவட்டத்தில், காலை உணவுத்திட்டத்தின் கீழ், 41,129 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய நாளில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் பிறந்த பல குழந்தைகளுக்கு சந்திரயான்' பெயர்
சந்திராயன்- 3 ன் வெற்றியை இந்தியா குறைந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருக்க வேண்டும். ஏன் பெறவில்லை? தெரிந்து தெளிவடையுங்கள்.
load more