அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு சில தினங்களுக்கு முன் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இரண்டு
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது 55 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தாநாளுக்கு
இன்றைய வர்த்தக நாளில் 65,238 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 73.22 புள்ளிகள் சரிந்து 65,328.70 புள்ளிகளாக வர்த்தகமாகி
ஆகஸ்ட் 25ம் தேதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது இதன் மூலம, வரலாற்றுச்
தமிழுக்கு சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய் என மத்திய கல்வி அமைச்சகத்துக்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின். மதுரையில் பிரபல பின்னணி பாடகர் T.M
நீலகிரி மக்களவை தொகுதி திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ. ராசா, கோவை திருப்பூர் பகுதிகளில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு,
தமிழகத்தில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் விடாத கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி 66 பேர் பலியாகினர். கடந்த சில நாட்களாக
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கேஎஸ்
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் பிரதான கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. முந்தைய அதிமுக ஆட்சி முதல் தற்போதைய திமுக ஆட்சி
தமிழ்நாட்டில் இன்று 4 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம்
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் ரூ.4,620 கோடி மோசடி வழக்கில் ஹிஜாவு நிதி
காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு
load more