ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா முன்னிலையில் உள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர்
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் நாளை தொடங்கவுள்ளது. இந்தியா முழுவதும் அரசு, தனியார்மருத்துவக்
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், நடந்த வன்முறை காரணமாக அங்கு முடக்கம் செய்யப்பட்டிருந்த இணைய சேவை, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி,
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரின்
வரத்து அதிகரிப்பால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனையில்
இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயத்தின் போது நேரிட்ட விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்தது
சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன்களை வாங்கி செல்வதற்காக அதிகளவில் மக்கள் வந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடி மாத ஞாயிற்று கிழமை
எதிா்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் ஆகஸ்ட் 31-இல் தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற
தனித்துவமான கல்வி கொள்கையை வகுப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 3
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமமுக தலைவராக முன்னாள் எம். பி. கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக நீண்ட காலமாக பதவி காலியாக இருந்த நிலையில் அவர்
நாகர்கோவில் அருகே நடிகர் வடிவேலுவின் சினிமா காட்சியை போல பழைய காரை விட்டு விட்டு சொகுசு காரை கடத்தி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
திருமணத்தின் போது ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் மக்களவையில் தனி உறுப்பினர் மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில்
முதலமைச்சரின் உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து காலை தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
load more