இயற்கையை நேசிக்கவும், இயற்கையுடன் இணைந்து வாழவும் தூண்டும் வகையில் ஷசோ சாகச வனப்பகுதிக்கு கறிற்ராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட 20 பேரைப் பொலிஸார் நேற்றைய
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேனும் முதலில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை
மணிப்பூர் க்வாக்டா பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப்
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய –
மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும்
பிரதமரின் கூட்டத்தில் அதிதிகள் கதிரையை தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் புறக்கணித்துள்ளார். கிழக்கு
ரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் நேற்றிரவு மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் குறித்த பகுதியில்
அமெரிக்காவிலுள்ள பல்வேறு வைத்திய சாலைகளின் இணையத்தளங்களின் மீது நேற்றையதினம்(04) சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”யாழ்ப்பாணம் – சுழிபுரம்
நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்
அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
உலகப் புகழ்பெற்ற அயர்ன் மேன் திரைப்படத்தின் கதாநாயகன் ரொபர்ட் டவுனி ஜூனியர், தனது குடும்பத்திற்கு சொந்தமான 6 பழைய மொடல் கார்களை குலுக்கல்
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கண்டி-
load more