மணிப்பூர்: மணிப்பூர் சென்றுள்ள I.N.D.I.A. கூட்டணி கட்சி எம். பி. க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயாவுடன் சந்தித்துள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் செல்போன் திருடப்பட்டுள்ளது. பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த
டெல்லி: 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பி. ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற… The post தேனி மக்களவைத்
துறையூர்: துறையூர் அருகே உள்ள பச்சமலையில் திறந்தவெளியில் உள்ள பார்வைமுனை காட்சி முனை பகுதியில் பாதுகாப்பற்ற இரும்பு தடுப்புகளை சரி… The post
திருச்சி: தமிழகத்தில் தக்காளி, வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உச்சத்தை தொட்டு நுகர்வோரின் நுகரும் சக்திக்கு சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவருடன் ஆகஸ்ட் 4ல் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக… The post ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக
சென்னை: என்எல்சி வாய்க்கால் வெட்டும் பணிக்கு எதிராக புவனகிரி அதிமுக எம்எல்ஏ போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புவனகிரி எம்எல்ஏ… The post
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு நடத்திய
லால்குடி: லால்குடி அருகே கல்லக்குடி ரயில் நிலையத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை… The post
அரியலூர்: அரியலூர் வி. கைகாட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மயில்சாமி என்பவரிடம்… The
சென்னை: மகளிர் முன்னேறத்திற்கான அரசின்திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலுசேர்க்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.… The post சுதந்திர
கொடைக்கானல்: கோடைக்காலம் முடிந்தாலும் மதுரை உட்பட தென்மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் வெயில் கொளுத்துவதால், வார, பண்டிகை விடுமுறை நாட்களில்… The
சென்னை: பாஜக ஆட்சிக்கால பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ். பி. க்கள், எஸ். பி. க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு
load more