சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் அடுத்த மதம் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூபாய் 85.24 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.1000 கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச விலை வீழ்ச்சியின் முழு நன்மையும்
நாட்டின் நகர்ப்புறங்களில் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக பதப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு 2014-ம் ஆண்டு
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை 3வது முறையாக வெற்றி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2023 ஜூன் 1 ஆம் தேதி சாலையோர வியாபாரிகளுக்காக பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பி. எம் ஸ்வநிதி (PM SVANidhi)
புதுச்சேரியில் தற்பொழுது 3 கோடி மதிப்புமிக்க மகளிர் மேம்பாட்டு கழக நிலம் ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இங்கு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விண்வெளித் துறையின் பங்களிப்பை 2040 ஆம் ஆண்டளவில் 0.25% முதல் 0.5% வரை இரட்டிப்பாக்கும் மற்றும் இந்தியா
உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. ஏற்கனவே இந்திய
சுற்றுச்சூழல் பாதிப்பு உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என சென்னையில் நடந்த ஜி20 மாநாட்டில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் மூங்கில் தடுப்பு வேலிகள் அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல் தெரிவித்துள்ளார்.
load more