கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் தருமபுரியில் இன்று (ஜூலை 24) தொடங்கி வைத்தார். தமிழகத்தில்
ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி நிறுவனர் டாக்டர் எஸ். வரதராஜன் நினைவு மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில்
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் இந்தோனேசியா துடைப்பத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்லும் தமிழக துடைப்பம் 70 சதவீதம்
உத்தரப் பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்து அமைந்துள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உச்ச
அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னைப் பெருநகர
மணிப்பூர் விவகாரத்தில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதால், அதைப் பற்றி அவையில் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு எதிர்க்கட்சிகள்
மணிப்பூர் விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ்
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் கிளை சிறையில் கைதி உயிரிழந்தது தொடர்பாக சிறைக் காவலர்கள் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறந்தாங்கி அருகே தொழுவங்காடு ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 500 குடும்ப தலைவிகளுக்கு
கந்தர்வகோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த மாங்குடியில் கிரானைட் குவாரி அமைக்க முயற்சி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் தனியார் அரங்கில் வைத்து தமிழ்நாடு கனிமம் மற்றும் இயற்கை வளம் சார்ந்த அமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
load more