சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் மேற்கூரை இல்லாத வாகன நிறுத்துமிடத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த
பாக்கியலட்சுமி சீரியலில் சமைக்க போன இடத்தில் சொதப்பி வசமாக மாட்டி கொள்கிறாள் பாக்யா. இதனிடையில் இனியா நல்ல மார்க் வாங்கியதற்காக ஸ்கூல் மற்றும்
சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக உளவுத்துறை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 விரைவில் துவங்கவுள்ளது. இதையடுத்து இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பவர்கள்
பெங்களூரு நகருக்கு தேவையான அளவு நீரை தேக்கி வைத்து விட்டு மீதமுள்ள தண்ணீர் தமிழ்நாட்டுடன் பங்கீடு செய்து கொள்ளப்படும் என கர்நாடக நீர்வளத்துறை
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை உயர்த்துவது
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 223.36 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி அதிமுக தான் என கூறியுள்ளார். முதலமைச்சர்
'குக் வித் கோமாளி' சீசன் நான்காவது நிகழ்ச்சியின் பைனலில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் நடவடிக்கையாக சென்னை குடிநீர் குடிநீர் வாரியம் - ஒடிசா மாநில நீர்
மதுரை தெற்கு மாசி வீதியில் கடந்த 17ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்ட அதே பிளாஸ்டிக் குடோனில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள 70,000 பேருக்கு பிரதமர் மோடி மத்திய அரசின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை அணைக்கு நீர்வரத்து 107 கன அடியாக சரிவடைந்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளதால், குறுவை சாகுபடிக்கு போதுமான நீர்
கரூர் அருகே காட்டுப்பகுதியில் மூதாட்டி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மூதாட்டியின் பக்கத்து வீட்டு பெண்மணி கைது
load more