தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகலில் மட்டுமே பார்க்க அனுமதி என்ற நிலையில் தற்போது இரவிலும் பார்க்க அனுமதி என்று மத்திய தொல்லியல் துறை
தெலுங்கானா மாநிலத்தில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து பொதுமக்கள் தக்காளியை அள்ளிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி
ஆந்திராவில் இரண்டாவது கணவரின் ஆசைக்காக சொந்த மகள்களின் வாழ்க்கையை தாயே சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆண்டவன் தன்னிடம் வரம் கேட்டால் 2 வரங்கள் கேட்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் தக்காளி சாகுபடி செய்த விவசாயி கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
பிக்பாஸ் விக்ரமனுக்கு எதிராக கிருபா முனுசாமி என்ற பெண் சமூக வலைத்தளங்களில் புகார் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் தினத்திற்கு முந்தைய நாள் விமான டிக்கெட் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை
விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கான தனி பெட்டிகள் இனி நடுப்பகுதிக்கு மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்
இன்று ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் அமாவாசையும் வருவதால் தர்ப்பணம் கொடுக்க மக்கள் பலரும் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.
load more