‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!நேர்காணல்: உடுமலை வடிவேல்பெரியார், சுயமரியாதையை உயிர்ப்பிக்கின்ற வற்றாத
கேள்வி 1: நாணய மதிப்பில் அமெரிக்காவில் டாலர், அய்ரோப்பாவில் யூரோ, பிரிட்டனில் பவுண்ட், மலேசியாவில் ரிங்கட், சிங்கப்பூரில் சிங்கப்பூர் டாலர்,
கல்வியினைப் பரப்புதற்கே பிறப்பெடுத்த காமராஜர் - அவர் கருமவீரர் என்றுபெயர் எடுத்திருந்த தமிழ்நேசர்பள்ளியினைப் பலவாறாய்க் கட்டிவைத்தார் -
ஆண்ட இனம் அடிமைப் பட்டு அடக்கப் பட்டு ஒடுக்கப்பட்டுத் தன்னிலை மறந்த இனமாக வீழ்த்தப்பட்டது ஆரியரின் சூழ்ச்சியால் சூது மதியால். கல்வி அறிவு
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்கு வந்தார். ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் காமராசர் திறந்தார். ஆச்சாரியார் என்னென்ன பிழைகள் செய்தாரோ
“நான் உங்களுக்குப் புதியவன் அல்ல. நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பலவேறு திட்டங்கள் மூலம் நாம் முன்னேற்றம் அடைந்து கொண்டேதான்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தே. மு. தி. க. உறுப்பினர் கே. தமிழழகன் பேசும்போது, “வறுமையினால் படிக்காமல் இருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக
(18.8.1977 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காமராசர் படத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ (ரெட்டி) ஆற்றிய உரையிலிருந்துர்எனக்கு
கவிஞர் கலி. பூங்குன்றன்அந்த நாள் 7.11.1966, அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் - டில்லியில் தங்கியிருந்தார். சமதர்ம சங்கநாதத்தை காமராசர்
பெரியார் மீது காமராஜர் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு 1956இல் நடந்த ஒரு நிகழ்வைக் கூறலாம். தந்தை பெரியாருக்கு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய
“காமராசர் முதலமைச்சராக இருந்தபோது. தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாளையொட்டி ‘ஆனந்தவிகடன்’ ஏடு ஒரு தலையங்கம் தீட்டியது. அதில் தமிழ்நாட்டில்
‘காமராஜர் தம்முடைய பணிகளின் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார்; தமிழர்களுக்கு நற்பணியாற்றினார்; தமிழர்கள் பெருமைப்படத்தக்க நல்ல
சென்னை, ஜூலை 15 - நடிகரும் பா. ஜ. க. நிர்வாகியு மான எஸ். வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட
தஞ்சாவூர், ஜூலை 15 - ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சென்னை, ஜூலை 15- திமுக பொருளாளர் டி. ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று (14.7.2023)
load more