தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
Mexico Earthquake: மெக்சிகோவில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் கடற்கரை
சென்னை மழையை ஜாலியாக நனைந்து மகிழும் வீடியோவை நடிகை கௌதமி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் 80களின் முக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை கௌதமி. 1987ஆம்
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பி. எஸ்சி., பி. ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் இன்று (ஜூன் 19)
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை
மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே புகழ்பெற்ற ராப் பாடகர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை
பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்,
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில்
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உடுமலை கெளசல்யா சங்கரின் 'ழ' என்ற அழகு நிலையத்தை திரைப்பட நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்
சதாப்தி எக்ஸ்பிரஸ் ( பெங்களுர் - சென்னை ) ரயில் ஆவடியில் என்ஜின் கோளாறு காரணத்தினால் நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி 21ம் ஆண்டு விழா (நேற்று) 18ம் தேதி தொடங்கியது. பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில்
கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை வெளுத்து வருகிறது. இதனால், பல
கோவையில் கடந்த 14ஆம் தேதியன்று இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உணவருந்த சென்றுள்ளார்.
load more