திருவாரூரில் தேர்த்திருவிழா முடிந்த நிலையில் சுவாமி தியாகராஜரை தெப்பத்தில் ஏற்றி பவனி வரும் தெப்போற்சவம் நடக்கவிருக்கிறது. இதற்காகத்
விழுப்புரம் மாவட்டத்தின் எக்கியார்குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று
உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம் ஆன்மீகம் மற்றும் விவசாயம் ஆகும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் உணவைத் தரும் உன்னத பணியில்
சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர்
குடித்துவிட்டு வாகனங்களை ஒட்டுவது விபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, அதிகமானோர் அந்தச் செயலை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். கடந்த சில
தஞ்சை மாவட்டம் 'திருமண்டகுடி' பகுதி மற்றும் கடலூர் மாவட்டம் 'சித்தூர்' பகுதியிலுள்ள ஆரூரான் என்னும் தனியார் கரும்பு ஆலை விவசாயிகளுக்கு ரூ.157.51 கோடி
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருக்கும் பீகார் மாநிலம் உட்பட மதுவிலக்கு அமல்படுத்தப்படாத மாநிலங்களிலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள்
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் மகள் தமசுல் பாத்திமா, (வயது 15. முகமது சலீமின் உறவினர் சென்னை கோட்டூரைச் சேர்ந்த
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் என்றாலே நம்பிக்கை மற்றும் மிக நேர்த்தியான கைவினைத்திறனுக்கு பெயர் பெற்று, தற்போது சுமார் 60 ஆண்டுகளாக வேரூன்றி நிற்கிறது. இந்த
இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 8 உயிர்களை காவு வாங்கிய அரிசி கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி
ஹைதராபாத்தில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்ற இடத்தில், போலீஸாரிடம் கணக்கில் வராத ரூ.1.65 கோடி பணம் ரொக்கமாகச்
மும்பையைச் சேர்ந்த சிவானி (37) என்ற பெண்ணுக்கு, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 2022-ம் ஆண்டு தன் கணவரும், அவரின் பெற்றோரும் தன்னை
மாநில உயர்நிலைக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன், தன் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவர் வெளியிட்ட விலகல்
சென்னை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறந்த அன்னைக்கான விருது சிலருக்கு வழங்கப்பட்டது. அதில் திருநங்கை கிரேஸ்
தி. மு. க மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொளி மூலம் நடந்தது. இதில்
load more