சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் வரையில் எதிர்காலத்தில் அரசியல் கூட்டணியில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்க
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன
நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு சுகததாச
பதவிகளை எதிர்பார்த்து தாம் அரசியல் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு – பீ. ஈ குணசிங்க விளையாட்டு
மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்த தாம் தேவை ஏற்படும் போது பலமிக்க சக்தியாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை (03)
மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மின்சார உற்பத்திக்கு தேவையான
பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்தியர் நிபுணர்கள் இந்த வருடம் இலங்கைக்கு திரும்பவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார
நாட்டின் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைக்கு
டீசல் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை சிறுவர்
யாழ்ப்பாணம் – கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்காத உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம்
load more