பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு பாஜக – இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே அடிதடி சண்டை நிகழ்ந்தது.
சென்னையில் இருந்து 70 கி. மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில்
கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம்
வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் சமரசம் செய்ய முடியாத பிரிவினையின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன்
டில்லி கடந்த 2018-23 வரை ஐ ஐ எம், ஐ ஐ டி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இருந்து 19000 க்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதை நிறுத்தி உள்ளனர்.
பெங்களூரு பிரதமர் மோடி இலவசங்களை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக இலவசம் குறித்த அறிவிப்புக்கள் வெளியிட்டுள்ளது.
கரூர் பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் ஒரு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கரூர் மாவட்டம்
மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட
சென்னை தமிழக அரசின்12 மணி நேர வேலை அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இன்று மே தினத்தை
திருச்சி திருச்சியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் பெண்களைப் புகைப்படம் எடுத்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தும்கூர், கர்நாடகா கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தில்
தாய்லாந்தில் சட்ட விரோத சூதாட்ட விடுதி நடத்தியதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சிகோடி பிரவீன் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாயாவில் உள்ள ஒரு
சுப்ரமணியம் சுவாமி மீது அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு
load more