India Corona Spike: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 12 குழந்தைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை
இன்றைய ஐபிஎல் 2023 சீசனில் நடக்க இருக்கும் ஆர்சிபி போட்டியில் அணிகள் நன்றாக விளையாடுகிறதோ இல்லையோ, ஏகப்பட்ட ஜிங்க்ஸ்கள் விளையாட உள்ளன. 263 என்ற
அல்பஃபெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட ஊதிய தொகுப்பு 2022 இல் $226 மில்லியனாக உயர்ந்தது. இதன் மூலம் அவர் உலகின் அதிக
இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். குறிப்பாக ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின்
ஐபிஎல் தொடரில் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க
பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோவிலில் நேற்று இரவு 11:27 மணியளவில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி
கலவரத்தில் சிக்கி தவிக்கும் சூடானிலில் இருந்து இந்தியர்கள் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 66 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சவுதி
என்சிஇஆர்டி 10ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து சில பாடங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1800 விஞ்ஞானிகள், அறிவியல்
திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்ல திருமண விழாவில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும்
சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை, நாகை அடுத்த
ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் நிகழ்ந்த சாதனைகள் மற்றும் முடிவுகளின் விவரங்களை இந்த தொகுப்பில்
சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பெரிய மசூதியில் ரமலான் சிறப்புத் தொழுகை நேற்று நடைபெற்று முடிந்தது. பின்னர் அங்குக் காவல் பணியில்
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். புத்தாடை அணிந்து
load more