கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மகன்-தாய் கொலை: ஆணவ கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி
மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை வென்றுள்ளார் 19 வயதான நந்தினி குப்தா. இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இதில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம்
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு ‘கங்குவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு வீடியோ பகிர்ந்து அறிவித்துள்ளது. இது
வாய்பேச முடியாத, அன்பும்அற உணர்வும் மிக்க இளைஞனாகஅருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். பாரதிராஜா கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத்
அதன் பின்னர் தமிழக வீரர் ஷாருக் கான் 10 பந்துகளில் 23 ரன் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார். IPL 2023: ஆட்ட நாயகன் ஆன விராட் கோலி! News First Appeared in Dhinasari Tamil
1 முதல் 9-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், கர்நாடக தேர்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம். எல். ஏவுமான அத்திக்
கேரள மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வந்தே பாரத் ரயில் கேரளா பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் வந்தடைந்தது. விமானம் போன்று வசதி கொண்ட ரயில் என
ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றது . சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையில் பங்கேற்றனர். ஏராளமான
இன்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 2 கோடி புதிய உறுப்பினர்களை அ. தி. மு. க. வில் இணைக்க இலக்கு வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்... பஞ்சாங்கம் ஏப்ரல் 17
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் 22ஐம்பொன் சிலைகள், 15 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இவௌ1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக
மும்பையில் திறந்த வெளி விழாவில் பங்கேற்ற வர்களில் சூடு தாங்காமல் சுருண்டு விழுந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
load more