கொடிகாமம் மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் வைத்து குடும்பத்தலைவர் ஒருவர் கூரிய ஆயிதத்தினால் கொடூரமாகக் குத்தி கொலை
வவுனியா வடக்கு – சின்னடம்பன் பகுதியில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்
யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராட்ச பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது எனத் தெரிய
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு மாவட்டம் கடலூரில் தனது மனைவியை கிண்டல் செய்வதை அறிந்த 17 வயது சிறுவன் கணவனை கத்தியால் குத்திக் கொன்றான். கடலூர் மாவட்டம், மணலூர்
அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 327 ரூபா 66 சதம். இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி
பண்டிகை காலத்தை முன்னிட்டு 38 கூடுதல் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறுகிய தூர பயணங்களை விட நீண்ட
பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய
கிளிநொச்சி – பரந்தன் புகையிரத நிலைய ஊழியர்கள் குண்டர்களின் தாக்குதலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (11) இரவு
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி சந்தேகநபரிடம் இருந்து 5.5 கிராம் ஹெரோயின்
நாட்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு காணப்படுவது போன்றதொரு மாயையை உருவாக்கி, கோழி இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பலொன்று, நாட்டில்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகள் யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
திருகோணமலை கடற்கரையில் நேற்றிரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர். தார் போன்ற பொருட்கள் சிறு
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B வைரஸ்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன.
ஜே. வி. பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில்
load more