கோவை: கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த
சென்னை: சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மகளிர் காவலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி விராலிமலை வந்தது. தமிழ்நாடு மகளிர் காவல்துறையின்
சென்னை: கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்றிரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திரையரங்கம் சார்பில் வாங்கப்பட்ட
மதுரை: கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். விலையை ரூ.7 முதல் ரூ.10 வரை
திருச்சி: திருச்சியில் பலரிடம் பணம் பெற்று ரூ.1.5கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் கைது செய்யப்பட்டார். 2021-ல் கவிதா என்பவர் கொடுத்த
தருமபுரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தில் 9செ. மீ. மழை பெய்துள்ளது. திருமங்கலம், புதுக்கோட்டை
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட
தஞ்சாவூர்: அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி
சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை: கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை வரும் ஜூன் 3
டெல்லி: டெல்லி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்தார். டெல்லி நிதிநிலை அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு முழு அதிகாரம் இல்லை என்பதை எம். எல். ஏ. க்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில
சென்னை: திமுகவை வலுமைப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரம்,
சென்னை: ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்கும் அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பா. ம. க. தலைவர்
மதுரை: மதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி இருவர் பலியானார்கள். கூடக்கோவிலைச் சேர்ந்த
load more