சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை; சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சென்னையில் சர்வதேச புத்தக
சென்னை: அனைத்து துறைகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 54 அரசு தொழிற்பயிற்சி
சென்னை: திமுக அரசின் இரண்டு ஆண்டு தொடர் முயற்சியால் மாநில அரசின் வரி வருவாய் 6.11%-ஆக அதிகரித்துள்ளது. சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு
சென்னை: மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் ரூ.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என நிதியமைச்சர்
சென்னை: நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சர்வதேச புத்தக
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ல்
சென்னை: ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று
சென்னை: நடப்பு நிதியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிரை வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ.10 கோடி
சென்னை: மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வரவு
சென்னை: உயர்கல்வித்துறைக்கு ரூ.1,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஒன்றிய குடிமை பணி
load more