தென்னாப்பிரிக்கா பகுதியிலிருக்கும் மலாவியா (Malawi) நாட்டின் ஃப்ரெடி புயல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. புயலால் மலாவியா கடும் சேதத்தை
தி. மு. க ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில், பல அமைச்சர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகின. குறிப்பாக, உயர்
பல திரைப்படத்துறை பிரபலங்கள் சினிமாவைத் தாண்டி, தங்களது பொது வாழ்வில் செய்யும் நல்ல செயல்களுக்காக மக்களிடையே புகழ் பெறுவதுண்டு. அப்படி
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். வெங்காய வியாபாரியான இவர், வெளிமாநிலங்களுக்கு வெங்காயம், பூண்டு போன்ற சரக்கு பொருள்களை
அருணாச்சலப் பிரதேசத்தில், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள மண்டலா அருகே நேற்று காலை ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில்
திருச்சி ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனியில் புதிதாக கட்டப்பட்ட இறகுப் பந்து மைதானத்தை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார். அந்த மைதானம் திருச்சி
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று முதல் பால் விற்பனை
சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் குடியிருப்பவர் கவிதா (19) பெயர் மாற்றம். இவர் கடந்த 14.3.23-ம் தேதி மதியம் பெசன்ட் நகர் அருணாச்சலபுரம் இரண்டாவது
கிருஷ்ணகிரி, ஓசூர் ராம்நகர் பகுதியில் கடந்த 8-ம் தேதி இருதரப்பினர் இடையே, கடுமையான மோதல் ஏற்பட்டது. இவ்வழக்கில், ராம்நகர் பகுதியை சேர்ந்த
கடந்த மார்ச் 8- ம் தேதி அன்று ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அன்று டெல்லி - குவஹாத்தி சென்ற ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) விமானத்தின்
கும்பகோணம் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் பெண் காவலர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக, தமிழகத்திலேயே முதன்முறையாக காவல்
சென்னை நெற்குன்றம், மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அலோன். இவரின் மனைவி லட்சுமி (40). மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அலோன், அடிக்கடி லட்சுமியிடம்
load more