திருச்சி: திருச்சியில் தனது கால பள்ளி சீருடையுடன் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். தான் பயின்ற இ. ஆர். பள்ளியில் +2
சென்னை: தமிழ்நாடு-கேரளா பகுதிகளை இணைக்கும் ரயில் தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெரும் என்று ரயில்வே மேலாளர் கூறியுள்ளார்.
சென்னை: குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.24.92 கோடியில் புனரமைக்கப்பட்ட குடிநீர்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கணக்கான முழு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் பள்ளிமாணவர்களுக்கு இலவச
லாஸ் ஏஞ்சலீஸ்: ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் ராஜமௌலியின் கனவு நனவாகியுள்ளது என இசையமைப்பாளர் கீரவாணி பேட்டி அளித்துள்ளார். நாட்டு நாட்டு பாடலுக்கு
திருச்சி: முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மாணவன் மவுலீஸ்வரன் குடும்பத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மருமகள் கிருத்திகா
சென்னை: சென்னை ஆவடி அருகே கண்ணன்பாளையத்தில் அரசு மினிபேருந்து மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. உறவினருடன் மளிகை கடையில் நின்ற
சென்னை: பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும் என்ற நிலையில் நாடு போய்கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு
சென்னை: ஆஸ்கர் விருது வென்ற பெருமைமிகு இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கீரவாணி, ராஜமௌலி, கார்த்திக்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கியது. இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்.6ஆம் தேதி வரை
டெல்லி: ராகுல்காந்தி மன்னிப்பு கேட்குமாறு மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் இந்திய ஜனநாயகம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அறையில்
பள்ளியாடி: பள்ளியாடியில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்வயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில்,
புதுச்சேரி: பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதி செலுத்தப்படும் என புதுச்சேரி
load more