கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தீண்டாமை கொடுமையால் வளைகாப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லாமல் வளைகாப்பு கோலத்தில் காவல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
TJ Gnanavel's plan for Thalaivar 170: தலைவர் 170 பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருக்கும் இயக்குநர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பெரிய அளவில் சம்பவம்
தமிழகத்தில் 'டிரிப்ல் சி' ஆட்சி தான் நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
விளையாட்டு மைதானங்களை விட அதை பயிற்றுவிக்கும் பயிற்றுநர்களே இந்தியாவிற்கு தேவை என ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு - மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ்வே சாலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
குளித்தலை அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது.
ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசித்து வந்த விவசாயி யானை மிதித்து உயிரிழந்தார். ஒரே வாரத்தில் இரண்டு விவசாயிகள் யானை மிதித்து
2023 மார்ச் 10ஆம் தேதி வரை நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரித்துள்ளது.
நாமக்கல் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் மனிதன் பட பாணியில் இளைஞர்கள் தாறுமாறாக கார் ஓட்டிய போது பிளாட்பாரத்தில் தூங்கிய யாசகர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் மூன்று
டீமாட் கணக்குதாரர்கள் அனைவரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் நாமினியை சேர்க்க வேண்டும்.
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் முருகன் நாமக்கல்லில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
load more