சென்னை: சென்னை அனாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு
டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மதுபான கொள்கை
சென்னை: ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு 4 மாத அவகாசம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதாகையை கொண்டு வந்த சுயேச்சை எம். எல். ஏ. நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள்
சென்னை: ஜெயலலிதாவை விட தனது தாயாரும், மனைவியும் பலமடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தான் ஜெயலலிதா போன்ற தலைவர்
சென்னை: சென்னையில் 22ல் நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கு 13ம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை
இந்தியா - சீனா - பாக். எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க எம்பிக்களிடம் அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளதாக
கோவை: பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சபரிநாத் உயிரிழந்தார். தீ விபத்தில் உயிரிழந்த
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ்
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள் டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்களில் மார்ச் 11 முதல் 13 வரை மிதமனான மழைக்கு
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை
மதுரை: ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி நாளை மறுநாள் கீழ்பாதி கிராமத்தில் தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி
தென்கொரியாவை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 1000 நாய்களை வீட்டில் அடைத்து வைத்து சாகும் வரை உணவளிக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். தனது நாய்
load more