டெல்லி: ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதால் விவசாயிகள்
சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நாமக்கல் கவிஞர்
சென்னை: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாட்டின் அனைத்து அரசு துறைகளும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு
பெங்களூரு: கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் போராட்டம்
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வட
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவு பேச்சுவார்த்தை நடத்தி
சென்னை: சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோட்டூர்புரம்
சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரூர்: பிற மாவட்டம் பொறாமைப்படும் அளவுக்கு கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல்
சென்னை: வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. மார்ச் 24ம் தேதி 20,000 கிலோ மீட்டர்
திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்தில் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் வந்த
சென்னை: தமிழ்நாட்டில் முழு பாதுகாப்புடன் இருப்பதாக புலம்பெயர் தொழிலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் தங்களுக்கு எந்த பிரச்சனையும்
load more