டெல்லி: நெல் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி
சென்னை: பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசியலில் ஓ.
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிகமான வெற்றி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
டெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் இருந்து ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் அறையில்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு என்னும் மையத்தை ஆட்சியர் கிருஷ்ணனுன்னி ஆய்வு செய்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவாகும்
மதுரை: உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படியிருக்குமோ என்று இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்தேன் தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி அடைந்ததாக
அரக்கோணம்: அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நோயாளிகளுக்கு வழங்கப்படும்
தஞ்சை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று தஞ்சையில் ஓ. பி. எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
மதுரை: ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். சசிகலா, பன்னீர்செல்வம், டிடிவி தவிர வேறு யார்
புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டையில் கடன் வழங்கியதில் ரூ.28 லட்சம் மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.28
சென்னை: பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அரசு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தில் மார்ச் 13-ல் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காலையில் 4 முறை நிலநடுக்கம்
மும்பை: வெயில் காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. டேங்க் முழுவதும் பெட்ரோல்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்கு சான்றாக உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்
load more